பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் பணி தீவிரம்

December 27, 2024

பொங்கல் பண்டிகைக்கு முன் ரேசன் கடைகளுக்கு இலவச வேட்டி, சேலை அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு தமிழக அரசு 1983-ம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான சேலை மற்றும் வேட்டி உற்பத்தி பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 கோடியே 77 லட்சம் சேலைகள் மற்றும் வேட்டிகள் […]

பொங்கல் பண்டிகைக்கு முன் ரேசன் கடைகளுக்கு இலவச வேட்டி, சேலை அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு

தமிழக அரசு 1983-ம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான சேலை மற்றும் வேட்டி உற்பத்தி பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 கோடியே 77 லட்சம் சேலைகள் மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் ஜனவரி 10-ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட உள்ளன. 2.5 லட்சம் நெசவாளர்களிடமிருந்து சேலை மற்றும் வேட்டி பெறப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு 1.75 கோடி சேலைகள் மற்றும் 1.77 கோடி வேட்டிகள் வழங்கப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu