டாக்காவில் போராட்டக்காரர்கள் முஜிபுர் ரகுமான் நினைவு இல்லத்தை தீவைத்து, அவரது உருவப்படத்தை சேதப்படுத்தினர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. அதன் விளைவாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவ கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். வங்கதேச பொதுத் தேர்தல் 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் நடைபெறலாம், ஆனால் அவாமி லீக் கட்சி தடை […]

டாக்காவில் போராட்டக்காரர்கள் முஜிபுர் ரகுமான் நினைவு இல்லத்தை தீவைத்து, அவரது உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. அதன் விளைவாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவ கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.

வங்கதேச பொதுத் தேர்தல் 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் நடைபெறலாம், ஆனால் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக, அவாமி லீக்கின் மாணவர் பிரிவு, சத்ரா லீக், உரை நிகழ்த்த திட்டமிட்டது. தகவல் பரவியவுடன் டாக்காவில் போராட்டக்காரர்கள் முஜிபுர் ரகுமான் நினைவு இல்லத்தை தீவைத்து, அவரது உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu