மொராக்கோ ஓப்பன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பெரட்டினி.
வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹஸான் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இத்தாலி நாட்டின் மேட்டியோ பெரட்டினி, ஸ்பெயின் நாட்டின் ரபார்டோ உடன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மோதினார். இதில் 7-5,6-2 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயின் வீரரை வீழ்த்தி மேட்டியோ பெரட்டினி சேம்பியன் பட்டம் வென்றார்.