மியான்மர் அதிபருக்கு உடல்நலக்குறைவு - பிரதமருக்கு அதிகாரம் மாற்றம்

July 24, 2024

மியான்மர் அதிபருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு பிரதமரிடம் அதிகாரங்கள் மாற்றப்பட்டுள்ளது. மியான்மர் அதிபருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு பிரதமரிடம் அதிகாரங்கள் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. மியான்மர் அதிபர் மைண்ட் ஸ்வே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அவருடைய அதிகாரங்கள் தற்காலிகமாக மியான்மர் பிரதமரான மின் ஆங் ஹலங்குக்கு மாற்றப்பட்டுள்ளன. இவர் தேசிய நிர்வாக கவுன்சில் தலைவராகவும் உள்ளார். அதிபர் சுவே சிகிச்சை முடிந்து திரும்பும் வரை மின் […]

மியான்மர் அதிபருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு பிரதமரிடம் அதிகாரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

மியான்மர் அதிபருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு பிரதமரிடம் அதிகாரங்கள் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. மியான்மர் அதிபர் மைண்ட் ஸ்வே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அவருடைய அதிகாரங்கள் தற்காலிகமாக மியான்மர் பிரதமரான மின் ஆங் ஹலங்குக்கு மாற்றப்பட்டுள்ளன. இவர் தேசிய நிர்வாக கவுன்சில் தலைவராகவும் உள்ளார். அதிபர் சுவே சிகிச்சை முடிந்து திரும்பும் வரை மின் ஆங் தற்காலிக அதிபராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு தேசிய பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான பணிகளையும் அவர் மேற்கொள்வார் என்று அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu