நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்திலிருந்து முதல் முறையாக தூசி மாதிரிகளை சேகரித்துள்ளது

December 10, 2022

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், அங்குள்ள பாறைகள் மற்றும் தூசி படலங்களில் இருந்து முதல் முறையாக தூசி மாதிரிகளை சேகரித்துள்ளது. டிசம்பர் 2ம் மற்றும் 6 ம் தேதிகளில், இந்த தூசி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகள் இருப்பதற்கான சான்றுகள் இந்த தூசி மாதிரிகளில் கிடைக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும், இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் பாறைகள் மற்றும் புவியியல் அமைப்பு குறித்து பல விவரங்கள் அறியப்படும் என்று […]

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், அங்குள்ள பாறைகள் மற்றும் தூசி படலங்களில் இருந்து முதல் முறையாக தூசி மாதிரிகளை சேகரித்துள்ளது.

டிசம்பர் 2ம் மற்றும் 6 ம் தேதிகளில், இந்த தூசி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகள் இருப்பதற்கான சான்றுகள் இந்த தூசி மாதிரிகளில் கிடைக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும், இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் பாறைகள் மற்றும் புவியியல் அமைப்பு குறித்து பல விவரங்கள் அறியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக நாசா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu