நிலவை முதன்மை படுத்தி புதிய கடிகாரத்தை வடிவமைக்கும் நாசா

உலகிலேயே முதல் முறையாக நிலவை முதன்மையாக வைத்து புதிய கடிகாரம் ஒன்றை வடிவமைக்க நாசாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாசா பணிகளில் ஈடுபட தொடங்குகிறது. விண்வெளி துறையில், அரசாங்க ஸ்தாபனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் போட்டியில் களமிறங்கியுள்ளன. பல நாடுகளில் நிலவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிலவை முதன்மையாக வைத்து கடிகாரத்தை வடிவமைப்பது மிகவும் முக்கியமாகிறது. இந்த கடிகாரம் மூலம், விண்வெளியில் உள்ள பல நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை துல்லியமாக கணக்கிட முடியும். எதிர்காலத்தில், […]

உலகிலேயே முதல் முறையாக நிலவை முதன்மையாக வைத்து புதிய கடிகாரம் ஒன்றை வடிவமைக்க நாசாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாசா பணிகளில் ஈடுபட தொடங்குகிறது.

விண்வெளி துறையில், அரசாங்க ஸ்தாபனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் போட்டியில் களமிறங்கியுள்ளன. பல நாடுகளில் நிலவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிலவை முதன்மையாக வைத்து கடிகாரத்தை வடிவமைப்பது மிகவும் முக்கியமாகிறது. இந்த கடிகாரம் மூலம், விண்வெளியில் உள்ள பல நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை துல்லியமாக கணக்கிட முடியும். எதிர்காலத்தில், விண்வெளி தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் விண்வெளி பயணங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். - இவ்வாறு வெள்ளை மாளிகை நாசாவுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu