அரியானாவில் பதவியேற்றார் நயாப் சிங் சைனி

October 17, 2024

அரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற இடங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அதன்படி கவர்னர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, சந்திர பாபு நாய்டு மற்றும் பல பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற இடங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அதன்படி கவர்னர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, சந்திர பாபு நாய்டு மற்றும் பல பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu