சபரிமலை யாத்திரையில் புதிய ஏஐ உதவி

November 14, 2024

கேரள அரசு சபரிமலை யாத்திரைக்கு புதிய ஏஐ செயலியை அறிமுகப்படுத்துகிறது சபரிமலை கோவிலுக்கு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை காலத்தில், பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கேரள அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். இப்போது, 80,000 பக்தர்கள் மட்டும் இணைய வழியாக பதிவு செய்து அனுமதிக்கப்படுகின்றனர். புதிய "சுவாமி ஏஐ சாட் பாட்" செயலி மூலம், பக்தர்கள் தேவையான தகவல்களை, பூஜை நேரங்கள், ரெயில் […]

கேரள அரசு சபரிமலை யாத்திரைக்கு புதிய ஏஐ செயலியை அறிமுகப்படுத்துகிறது

சபரிமலை கோவிலுக்கு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை காலத்தில், பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கேரள அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். இப்போது, 80,000 பக்தர்கள் மட்டும் இணைய வழியாக பதிவு செய்து அனுமதிக்கப்படுகின்றனர். புதிய "சுவாமி ஏஐ சாட் பாட்" செயலி மூலம், பக்தர்கள் தேவையான தகவல்களை, பூஜை நேரங்கள், ரெயில் மற்றும் விமானம் தொடர்பான தகவல்களை, மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் பெற முடியும். இந்த செயலி பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான யாத்திரையை உறுதி செய்யும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu