இந்திய பங்குச் சந்தையில் புதிய உச்சம் பதிவு

December 28, 2023

தொடர்ந்து உயர்ந்து வரும் இந்திய பங்குச் சந்தையில் இன்று புதிய உச்சம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 371.95 புள்ளிகள் உயர்ந்து, 72410.38 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 123.96 புள்ளிகள் உயர்ந்து, 21778.7 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, கோல் இந்தியா, மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், என் டி பி சி, டாக்டர் […]

தொடர்ந்து உயர்ந்து வரும் இந்திய பங்குச் சந்தையில் இன்று புதிய உச்சம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 371.95 புள்ளிகள் உயர்ந்து, 72410.38 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 123.96 புள்ளிகள் உயர்ந்து, 21778.7 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, கோல் இந்தியா, மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், என் டி பி சி, டாக்டர் ரெட்டீஸ், பிபிசிஎல், பவர் கிரிட், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எல் அண்ட் டி, ஈச்சர் மோட்டார்ஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu