பங்குச் சந்தையில் பை பேக் முறை படிப்படியாக நீக்கப்படும் - செபி

December 22, 2022

பங்குச்சந்தையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்க, BuyBack shares வாங்கும் முறை படிப்படியாக நீக்கப்படும் என இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் - செபி தெரிவித்துள்ளது. டிசம்பர் 20ம் தேதி நடைபெற்ற செபியின் நிர்வாகக் குழு சந்திப்பில், பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான பல்வேறு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செபி அமைப்பின் தலைவர் மாதா பூரி புஜ், புதிய விதிகளை குறித்து கூறியதாவது: 1. பை பேக் ஷேர்ஸ் நிதியின் குறைந்தபட்ச பயன்பாடு 50% இருந்து […]

பங்குச்சந்தையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்க, BuyBack shares வாங்கும் முறை படிப்படியாக நீக்கப்படும் என இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் - செபி தெரிவித்துள்ளது. டிசம்பர் 20ம் தேதி நடைபெற்ற செபியின் நிர்வாகக் குழு சந்திப்பில், பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான பல்வேறு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபி அமைப்பின் தலைவர் மாதா பூரி புஜ், புதிய விதிகளை குறித்து கூறியதாவது:

1. பை பேக் ஷேர்ஸ் நிதியின் குறைந்தபட்ச பயன்பாடு 50% இருந்து 75% ஆக உயர்வு
2. பரிவர்த்தனைகளுக்கான அனுமதி பெறப்படும் வரை தனி சாளரத்தின் மூலம் பங்கு சந்தையில் வாங்குதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்
3. பங்குகளை திரும்ப பெறுவதற்கான அதிகபட்ச கால அவகாசம் 90 நாட்களில் இருந்து 66 நாட்களாக குறைப்பு
4. பதிவு செய்யப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னர் வரை மட்டுமே மேல் நோக்கி திருத்தம் செய்ய அனுமதி

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu