ரூ.2,000 நோட்டுகளை சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை: ரிசர்வ் வங்கி 

ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளாக மாற்றிக் கொள்வதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. அதிகபட்சமாக ஒரு நேரத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புக்கு மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி கொள்ளலாம். ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த […]

ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளாக மாற்றிக் கொள்வதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. அதிகபட்சமாக ஒரு நேரத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புக்கு மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி கொள்ளலாம். ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu