ஏசி இல்லாத வந்தே சதரன் ரயில்கள் தொடக்கம்

October 13, 2023

நாடு முழுவதும் ஏசி வசதி இல்லாத சாதாரண 22 பெட்டிகளை கொண்ட வந்தே சதரன் ரயில்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.நாடு முழுவதும் ஏசி வசதி இல்லாத 1800 பேர் பயணிக்கும் வகையில் 22 பெட்டிகள் கொண்ட வந்தே சதரண் ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் இருந்து இந்த ரயில்கள் ஓடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 1800 […]

நாடு முழுவதும் ஏசி வசதி இல்லாத சாதாரண 22 பெட்டிகளை கொண்ட வந்தே சதரன் ரயில்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.நாடு முழுவதும் ஏசி வசதி இல்லாத 1800 பேர் பயணிக்கும் வகையில் 22 பெட்டிகள் கொண்ட வந்தே சதரண் ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் இருந்து இந்த ரயில்கள் ஓடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 1800 பயணிகள் பயணிக்க முடியும். மேலும் அழகான இருக்கை வசதி, படுக்கை வசதி மற்றும் நவீன விளக்குகள் பொருத்தப்பட்டு மற்ற ரயில்கள் போன்று வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதில் மொபைல் போன் சார்ஜர் வசதிகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறையும் உள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லக்கூடியது. இதன் இரண்டு முனைகளிலும் என்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu