தென்கொரிய எல்லை அருகே 130 பீரங்கி குண்டுகள் வீசியது வடகொரியா

December 6, 2022

தென்கொரிய எல்லை அருகே 130 பீரங்கி குண்டுகள் வடகொரியா வீசியது. அணு ஆயுதங்களை தாக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வரும் நாடு வடகொரியா. குறிப்பாக, தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் வடகொரியா […]

தென்கொரிய எல்லை அருகே 130 பீரங்கி குண்டுகள் வடகொரியா வீசியது.

அணு ஆயுதங்களை தாக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வரும் நாடு வடகொரியா. குறிப்பாக, தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் வடகொரியா இன்று 130 முறை பீரங்கி குண்டு வீசியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை பதற்றத்தை அதிகரித்துள்ளது. வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu