டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு அறிவிப்பு

தமிழக பேருந்துகளில் யுபிஐ மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது குறிப்பிட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மின்னனு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கட்டணங்களை பயணிகள் போன் பே,ஜி பே போன்றவற்றின் மூலம் செலுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தமிழக […]

தமிழக பேருந்துகளில் யுபிஐ மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது குறிப்பிட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மின்னனு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கட்டணங்களை பயணிகள் போன் பே,ஜி பே போன்றவற்றின் மூலம் செலுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு பேருந்துகளில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu