ஒடிசா அரசு பள்ளிகளின் நிற மாற்றம்: புதிய சர்ச்சை

ஒடிசா அரசு பள்ளிகளின் நிறம் மாற்றப்பட உள்ளது. ஒடிசாவில் இரண்டு தசாப்தங்களாக ஆட்சி செய்த பிஜு ஜனதா தளம் (BJD) தோற்க, பாஜக ஆட்சிக்கு வந்தது. கடந்த இருபது ஆண்டுகளில், அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் பச்சை நிறத்தில்தான் இருந்தன. இதற்குக் காரணம், பிஜு ஜனதா தளம் கட்சியின் கொடியின் நிறம் பச்சையாக இருந்ததுதான். பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பச்சை நிறம் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. முதலில், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் சீருடை, […]

ஒடிசா அரசு பள்ளிகளின் நிறம் மாற்றப்பட உள்ளது.

ஒடிசாவில் இரண்டு தசாப்தங்களாக ஆட்சி செய்த பிஜு ஜனதா தளம் (BJD) தோற்க, பாஜக ஆட்சிக்கு வந்தது. கடந்த இருபது ஆண்டுகளில், அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் பச்சை நிறத்தில்தான் இருந்தன. இதற்குக் காரணம், பிஜு ஜனதா தளம் கட்சியின் கொடியின் நிறம் பச்சையாக இருந்ததுதான்.

பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பச்சை நிறம் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. முதலில், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் சீருடை, பச்சையிலிருந்து லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறங்களுக்கு மாற்றப்பட்டது. தற்போது, அரசு பள்ளிகள் அனைத்தும் அடர்ந்த ஆரஞ்சு பார்டர் உடன் லைட் ஆரஞ்சு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளதாக, ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணையம் (OSEPA) அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu