காஷ்மீர் முதல் மந்திரி ஆகிறார் உமர் அப்துல்லா

October 8, 2024

உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல் மந்திரி ஆகிறார். உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில், நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் முன்னிலை வகித்து உள்ளார். அவர் 7 சுற்றுகளில் புட்காம் தொகுதியில் 8612 வாக்குகள், சுந்தர்பால் தொகுதியில் 5958 வாக்குகள் மேலிருக்கும் நிலையில் உள்ளார். "ஜம்மு-காஷ்மீர் வாக்காளர்கள் எதை முடிவு செய்தாலும், அது தெளிவாக இருக்கும்" என கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் பா.ஜனதா கட்சிக்கு எதிராக […]

உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல் மந்திரி ஆகிறார்.

உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில், நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் முன்னிலை வகித்து உள்ளார். அவர் 7 சுற்றுகளில் புட்காம் தொகுதியில் 8612 வாக்குகள், சுந்தர்பால் தொகுதியில் 5958 வாக்குகள் மேலிருக்கும் நிலையில் உள்ளார். "ஜம்மு-காஷ்மீர் வாக்காளர்கள் எதை முடிவு செய்தாலும், அது தெளிவாக இருக்கும்" என கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் பா.ஜனதா கட்சிக்கு எதிராக இருந்தால், அக்கட்சிக்கு குறுக்குவழிகள் பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார். எங்கும் தற்போது தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி ஆகிறார் உமர் அப்துல்லா. இவர் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 வரை காஷ்மீரில் முதல் மந்திரியாக இருந்தவர் ஆவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu