கூடுதல் கட்டணம் வசூலித்ததால் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

January 23, 2024

பொங்கல் விடுமுறையில் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் தமிழகம் முழுவதும் 15659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. இதில் 1892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் ஜனவரி 10ம் தேதியுங்கள் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்த சுமார் 1000 பேருந்துகள் இயங்கி வருகின்றன. விதிகளுக்கு புறம்பாக செயல்படும் […]

பொங்கல் விடுமுறையில் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை நாட்களில் தமிழகம் முழுவதும் 15659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. இதில் 1892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் ஜனவரி 10ம் தேதியுங்கள் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்த சுமார் 1000 பேருந்துகள் இயங்கி வருகின்றன. விதிகளுக்கு புறம்பாக செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது வரைமுறைப்படுத்தப்பட்ட காலக்கெடு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்ட 1892 ஆம்னி பேருந்துகளுக்கும் அபராதமாக இதுவரை ரூபாய் 36.5 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu