சாஃப்ட்பேங்க்கிற்கு $1.5 பில்லியன் பங்குகளை விற்க ஊழியர்களுக்கு அனுமதி - ஓபன் ஏஐ

November 28, 2024

ஜப்பானின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சாஃப்ட் பேங்க், செயற்கை நுண்ணறிவு துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள OpenAI நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்ய உள்ளது. OpenAI நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது பங்குகளை சாஃப்ட் பேங்கிற்கு விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், OpenAI ஊழியர்கள் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அக்டோபர் மாதம் OpenAI நிறுவனத்தில் $500 மில்லியன் முதலீடு செய்த சாஃப்ட் பேங்க், தற்போது $1.5 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கும் முயற்சியில் உள்ளது. […]

ஜப்பானின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சாஃப்ட் பேங்க், செயற்கை நுண்ணறிவு துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள OpenAI நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்ய உள்ளது. OpenAI நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது பங்குகளை சாஃப்ட் பேங்கிற்கு விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், OpenAI ஊழியர்கள் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அக்டோபர் மாதம் OpenAI நிறுவனத்தில் $500 மில்லியன் முதலீடு செய்த சாஃப்ட் பேங்க், தற்போது $1.5 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம் OpenAI நிறுவனத்தில் சாஃப்ட் பேங்கின் பங்கு அதிகரிக்கும். OpenAI நிறுவனத்தின் மதிப்பு தற்போது $157 பில்லியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu