நீலகிரியில் யானை வழித்தடம் மீதான தங்கும் விடுதிகள் அகற்ற உத்தரவு

August 19, 2024

நீலகிரியில் யானை வழித்தடம் மீதான 35 தங்கும் விடுதிகள் இடிக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் மறிக்கப்பட்டு தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்படுவதற்கு எதிராக 2008-ம் ஆண்டு சென்னையிலிருந்து யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். 2011-ல் ஐகோர்ட்டு, 38 விடுதிகள் காலி செய்ய உத்தரவிட்டது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது, 2018-ல் சுப்ரீம் கோர்ட்டு 'சீல்' வைக்க உத்தரவிட்டது. ஆனால், தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை குழு, கடந்த ஆண்டு தங்கும் […]

நீலகிரியில் யானை வழித்தடம் மீதான 35 தங்கும் விடுதிகள் இடிக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் மறிக்கப்பட்டு தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்படுவதற்கு எதிராக 2008-ம் ஆண்டு சென்னையிலிருந்து யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். 2011-ல் ஐகோர்ட்டு, 38 விடுதிகள் காலி செய்ய உத்தரவிட்டது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது, 2018-ல் சுப்ரீம் கோர்ட்டு 'சீல்' வைக்க உத்தரவிட்டது. ஆனால், தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை குழு, கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளை இடிக்க உத்தரவிட்டது. தற்போது, நீலகிரி மாவட்ட நிர்வாகம் 15 நாட்களில் 35 விடுதிகளை அகற்றும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu