இந்திய எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் அச்சுறுத்தல்

November 15, 2023

இந்திய எல்லையில் அத்துமீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் இதுவரை சுட்டு வீழ்த்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை 593 முறை எல்லைப் பகுதிகளில் ட்ரோன் பறப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்திய பகுதிகளுக்குள் 317 கிலோ போதைப்பொருள், 10 கிலோ வெடி பொருள், 512 ஆயுதங்கள் 56 குண்டுகள், 12 ஏ கே […]

இந்திய எல்லையில் அத்துமீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் இதுவரை சுட்டு வீழ்த்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை 593 முறை எல்லைப் பகுதிகளில் ட்ரோன் பறப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்திய பகுதிகளுக்குள் 317 கிலோ போதைப்பொருள், 10 கிலோ வெடி பொருள், 512 ஆயுதங்கள் 56 குண்டுகள், 12 ஏ கே ரக துப்பாக்கிகள், 128 கை, ரூபாய் 18 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் ட்ரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ட்ரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை ட்ரோன் விவகாரம் தொடர்பாக பஞ்சாபில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பத்து மாநில போலீசார், மூன்று மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியவர்களுக்கு தேசிய பாதுகாப்பு படை சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜாமர் கருவிகள் மூலமாகவும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ட்ரோன்கள் செயல் இழக்க செய்யப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu