பாகிஸ்தான் அதிபர் பாராளுமன்றத்தை கலைத்தார்

August 10, 2023

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து உத்தரவிட்டார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி அவர் அதிபருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் […]

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி அவர் அதிபருக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu