பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், இரண்டு சமூகங்களுக்கிடையேயான மோதலில் பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், இரண்டு சமூகங்களுக்கிடையேயான மோதல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. கடந்த மாதம் 21-ந்தேதி, குர்ராம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் சென்ற வாகனங்களை இலக்காக வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்பு, இரண்டு தரப்பினருக்கிடையில் வன்முறைகள் தீவிரமாகின. பலர் உயிரிழந்தனர் மற்றும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, இரு தரப்பும் 10 நாள் சண்டை […]

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், இரண்டு சமூகங்களுக்கிடையேயான மோதலில் பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், இரண்டு சமூகங்களுக்கிடையேயான மோதல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. கடந்த மாதம் 21-ந்தேதி, குர்ராம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் சென்ற வாகனங்களை இலக்காக வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்பு, இரண்டு தரப்பினருக்கிடையில் வன்முறைகள் தீவிரமாகின. பலர் உயிரிழந்தனர் மற்றும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, இரு தரப்பும் 10 நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் அதை மீறி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தன. நேற்று நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu