இந்தியாவுடனான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது - நவாஸ் ஷெரீப் ஒப்புதல்

May 29, 2024

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1999 பிப்ரவரி மாதத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில் லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் சார்பில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால், அதன் பிறகு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியதால், இந்தியா பாகிஸ்தான் இடையே […]

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1999 பிப்ரவரி மாதத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில் லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் சார்பில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால், அதன் பிறகு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியதால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிகழ்ந்தது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது, பல ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி தவறு செய்ததாக நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu