ஈரான் ராணுவத்தால் பாகிஸ்தானியர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

May 31, 2024

ஈரான் நாட்டு எல்லை பாதுகாப்பு ராணுவ படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானியர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் பயங்கரவாத ஊடுருவல் சம்பந்தமாக அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அந்த வகையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் எல்லைப் பகுதியை ஒட்டி சென்ற வாகனம் மீது ஈரான் நாட்டு எல்லை பாதுகாப்பு ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு […]

ஈரான் நாட்டு எல்லை பாதுகாப்பு ராணுவ படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானியர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் பயங்கரவாத ஊடுருவல் சம்பந்தமாக அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அந்த வகையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் எல்லைப் பகுதியை ஒட்டி சென்ற வாகனம் மீது ஈரான் நாட்டு எல்லை பாதுகாப்பு ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் இருநாட்டு உறவில் பிளவு அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu