May 27, 2024

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிருடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. தெற்கு பசிபிக் கடலில் பப்புவா நியூ கினியா தீவு அமைந்துள்ளது. இங்கு வெள்ளியன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. காக்களம் கிராமத்தில் கடுமையான சேதத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதில் 2000 பேர் உயிருடன் மூழ்கி இருக்கலாம் என்று ஐநாவிடம் நியூ கினியா தெரிவித்துள்ளது. 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் குறைந்தன மீட்பு பணிகளுக்காக மண் தோண்டப்படும் போது தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுகிறது. […]

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிருடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தெற்கு பசிபிக் கடலில் பப்புவா நியூ கினியா தீவு அமைந்துள்ளது. இங்கு வெள்ளியன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. காக்களம் கிராமத்தில் கடுமையான சேதத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதில் 2000 பேர் உயிருடன் மூழ்கி இருக்கலாம் என்று ஐநாவிடம் நியூ கினியா தெரிவித்துள்ளது. 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் குறைந்தன மீட்பு பணிகளுக்காக மண் தோண்டப்படும் போது தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுகிறது. இதனால் மீட்பு படையினர் கடும் சவாலை சந்திக்கின்றனர். இந்த நிலச்சரிவு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதியில் சுமார் 4000 பேர் வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. 21ம் நூற்றாண்டின் மிக மோசமான நிலச்சரிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu