பாராளுமன்ற தேர்தல் : மூன்றாம் கட்ட தேர்தலில் 61.45 சதவீத வாக்குகள் பதிவு

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வக்குபதிவில் 61.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன் மூன்றாம் கட்ட தேர்தல் நேற்று பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட்ட 93 தொகுதிகளுக்கு காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. அதில் நேற்று இரவு எட்டு மணி நிலவரப்படி 61.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் […]

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வக்குபதிவில் 61.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன் மூன்றாம் கட்ட தேர்தல் நேற்று பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட்ட 93 தொகுதிகளுக்கு காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. அதில் நேற்று இரவு எட்டு மணி நிலவரப்படி 61.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் அசாம் மாநிலத்தில் 75.26 சதவீதமாக அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu