வனவிலங்கு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

December 9, 2022

வனவிலங்கு பாதுகாப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. வன விலங்கு பாதுகாப்பு திருத்த மசோதா 2021, கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கடந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி அலுவல் ஆய்வு குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சிறப்பான முறையில் மேலாண்மை செய்யவும், கால்நடைகள் மேய்ச்சல், உள்ளூர் சமுதாயத்தினருக்கு குடிநீர் எடுப்பது போன்றவற்றுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வனவிலங்கு பாதுகாப்பு திருத்த […]

வனவிலங்கு பாதுகாப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வன விலங்கு பாதுகாப்பு திருத்த மசோதா 2021, கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கடந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி அலுவல் ஆய்வு குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது.

இந்த மசோதாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சிறப்பான முறையில் மேலாண்மை செய்யவும், கால்நடைகள் மேய்ச்சல், உள்ளூர் சமுதாயத்தினருக்கு குடிநீர் எடுப்பது போன்றவற்றுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வனவிலங்கு பாதுகாப்பு திருத்த மசோதா கடந்த ஆகஸ்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu