பிரதமர் மோடி இன்று வயநாடு வந்தார்

August 10, 2024

வயநாடு வந்த பிரதமர் மோடி நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் பிரதமர் மோடி நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் அவருடன் கேரள ஆளுநர் மற்றும் கேரள முதல்வரும் இருந்தனர். வெள்ளிமலை, முண்டகை, மற்றும் சூரல்மலை பகுதிகளை மோடி ஆய்வு செய்தார் அதோடு மேப்படி தனியார் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை […]

வயநாடு வந்த பிரதமர் மோடி நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் பிரதமர் மோடி நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் அவருடன் கேரள ஆளுநர் மற்றும் கேரள முதல்வரும் இருந்தனர். வெள்ளிமலை, முண்டகை, மற்றும் சூரல்மலை பகுதிகளை மோடி ஆய்வு செய்தார் அதோடு மேப்படி தனியார் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்திக்க உள்ளார். இந்த ஆய்வின்போது நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து மோடியிடம் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துரைத்தார். மோடியுடன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியும் இருந்தார். சூரல்மலையில் ராணுவம் கட்டியுள்ள பெய்லி பாலத்தை அவர் பார்வையிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu