போலந்து அதிபர் தேர்தல்: இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு

June 3, 2025

போலந்து நாட்டில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய அதிபர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. 18ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர் ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கி மற்றும் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த கரோல் நவ்ரோக்கி ஆகியோர் முன்னேறினர். இதையடுத்து, இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்றைய தினம் நடந்தது. மக்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் வாக்குச்சாவடிகள் முன் நீண்ட வரிசைகள் உருவாகின. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் […]

போலந்து நாட்டில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய அதிபர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

18ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர் ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கி மற்றும் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த கரோல் நவ்ரோக்கி ஆகியோர் முன்னேறினர். இதையடுத்து, இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்றைய தினம் நடந்தது. மக்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் வாக்குச்சாவடிகள் முன் நீண்ட வரிசைகள் உருவாகின. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu