மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு

December 18, 2023

கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். மேலும் […]

கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். மேலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu