பிரமோத் பகத்திற்கு பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க 18 மாத தடை

பிரமோத் பகத்திற்கு பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க 18 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பாராலிம்பிக் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்திற்கு 18 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட அவர், சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் உத்தரவால் விரைவில் தொடங்கவுள்ள பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியாது. 12 மாதங்களில் மூன்று முறை ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால், மார்ச் […]

பிரமோத் பகத்திற்கு பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க 18 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.

2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பாராலிம்பிக் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்திற்கு 18 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட அவர், சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் உத்தரவால் விரைவில் தொடங்கவுள்ள பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியாது. 12 மாதங்களில் மூன்று முறை ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால், மார்ச் 1ஆம் தேதி அவர் மீது தடை விதிக்கப்பட்டது. பிரமோத் பகத் 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, உலக சாம்பியன்ஷிப்பில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu