ஜனாதிபதி திரௌபதி வருகை - தெப்பக்காடு யானைகள் முகாம் 5-ஆம் தேதி வரை மூடல்

ஜனாதிபதி திரௌபதி முதுமலைக்கு வருகை தர உள்ளதால் இன்று முதல் 5-ஆம் தேதி வரை தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை குட்டிகள் ரகு மற்றும் பொம்மியை பராமரித்து வந்த பழங்குடி தம்பதியினர் குறித்த எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் பாகன் தம்பதியை சந்திக்க ஐந்தாம் தேதி ஜனாதிபதி திரௌபதி முருகன் முதுமலை யானைகள் முகாமுக்கு வருகிறார். அவரை வரவேற்க பாதுகாப்பு […]

ஜனாதிபதி திரௌபதி முதுமலைக்கு வருகை தர உள்ளதால் இன்று முதல் 5-ஆம் தேதி வரை தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை குட்டிகள் ரகு மற்றும் பொம்மியை பராமரித்து வந்த பழங்குடி தம்பதியினர் குறித்த எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் பாகன் தம்பதியை சந்திக்க ஐந்தாம் தேதி ஜனாதிபதி திரௌபதி முருகன் முதுமலை யானைகள் முகாமுக்கு வருகிறார். அவரை வரவேற்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் ஆறு நாட்களுக்கு தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu