ப்ரோ கபடி லீக் - புனே 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

அகமதாபாத்தில் பத்தாவது புரோ கபடி போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் 12 அணிகள் பங்கேற்றுள்ள பத்தாவது புரோ கபடி லீக் போட்டி டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.அதில் பெங்களூரு,புனே, சென்னை, நொய்டா,மும்பை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றது .இதன் பத்தாவது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் முதல் அணியாக முன்னேறியுள்ளது. அந்த […]

அகமதாபாத்தில் பத்தாவது புரோ கபடி போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்தில் 12 அணிகள் பங்கேற்றுள்ள பத்தாவது புரோ கபடி லீக் போட்டி டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.அதில் பெங்களூரு,புனே, சென்னை, நொய்டா,மும்பை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றது .இதன் பத்தாவது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் முதல் அணியாக முன்னேறியுள்ளது. அந்த அணி 12 வெற்றி, 3 தோல்வி, 3 டை உடன் 72 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் புனேரி பல்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புனே அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu