ஸ்காட்லாந்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவி சாண்ட்ரா சாஜு என்பவர் மரணமடைந்தார். இந்திய மாணவி சாண்ட்ரா சாஜு, கேரளாவைச் சேர்ந்தவர். இவருக்கு 22 வயதாகிறது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் உள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 6ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் காணாமல் போயிருந்தார். அப்புறம், அவர் கடைசியாக சென்ற சூப்பர் மார்க்கெட்டின் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். டிச.27 அன்று, எடின்பர்கின் நியூபிரிச் கிராமத்தில் […]

ஸ்காட்லாந்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவி சாண்ட்ரா சாஜு என்பவர் மரணமடைந்தார்.

இந்திய மாணவி சாண்ட்ரா சாஜு, கேரளாவைச் சேர்ந்தவர். இவருக்கு 22 வயதாகிறது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் உள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 6ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் காணாமல் போயிருந்தார். அப்புறம், அவர் கடைசியாக சென்ற சூப்பர் மார்க்கெட்டின் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். டிச.27 அன்று, எடின்பர்கின் நியூபிரிச் கிராமத்தில் ஆற்றில் ஒரு பெண்ணின் சடலம் காணப்பட்டு, அது சாண்டிராவுடையது என்று போலீசார் உறுதி செய்தனர். அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக இல்லாவிட்டாலும், சந்தேகப்படும்படியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu