பொறியியல் பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு மாணவி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த மே 6ம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது. அதன் பின்னர் அவகாசம் கேட்ட நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் விண்ணப்ப பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.அதன்படி 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்தனர். […]

பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த மே 6ம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது. அதன் பின்னர் அவகாசம் கேட்ட நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் விண்ணப்ப பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.அதன்படி 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்தனர். மேலும் விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 13ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் அரசு வெளியிட்டிருந்த அட்டவணைப்படி நேற்று தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இது tncaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியல் செங்கல்பட்டை சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.மேலும் வருகிற 22 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu