பீகாரில் வினாத்தாள் கசிய விடுபவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு கோடி அபராதம் விதிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது.
பீகாரில் தற்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அம்மாநில அமைச்சரவை போட்டித் தேர்வுகளில் வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. மேலும் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.