ரபேல் விமான உடற்பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் – பாதுகாப்புத்துறையில் புதிய முன்னேற்றம்!

பிரான்சுக்கு வெளியே ரபேல் விமான பாகங்கள் தயாரிக்கப்பட உள்ள முதல் நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் போர் விமானங்கள் உலகளவில் புகழ்பெற்றவை. இந்த விமானங்களில் தற்போது முதல் முறையாக இந்தியாவில் சில முக்கிய உடல்பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. டாடா அட்வான்ஸ் சிஸ்டம் மற்றும் டசால்ட் ஏவியேஷன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, முன்பகுதி, மையப்பகுதி, பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன. ஐதராபாத்தில் நிறுவப்படும் தொழிற்சாலையில், 2028 […]

பிரான்சுக்கு வெளியே ரபேல் விமான பாகங்கள் தயாரிக்கப்பட உள்ள முதல் நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் போர் விமானங்கள் உலகளவில் புகழ்பெற்றவை. இந்த விமானங்களில் தற்போது முதல் முறையாக இந்தியாவில் சில முக்கிய உடல்பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. டாடா அட்வான்ஸ் சிஸ்டம் மற்றும் டசால்ட் ஏவியேஷன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, முன்பகுதி, மையப்பகுதி, பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன. ஐதராபாத்தில் நிறுவப்படும் தொழிற்சாலையில், 2028 முதல் மாதம் இரண்டு விமான உடல்பாகங்கள் தயாரிக்கப்படும். இது 'மேன் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டங்களை வலுப்படுத்தும், மிக முக்கியமான முன்னேற்றமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu