கர்நாடகாவில் ஜெய் பாரத் யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி

கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜெய் பாரத் யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் 9-ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜெய் பாரத் யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் 9-ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu