டில்லியில் ராகுல் யாத்திரை: சோனியா, பிரியங்கா பங்கேற்பு

December 24, 2022

இன்று டில்லிக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவடட்டத்தில் துவங்கிய ராகுல்காந்தியின் ‛ பாரத் ஜோடோ யாத்திரை' கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம் வழியாக சென்று, தற்போது ராஜஸ்தானைக் கடந்து டெல்லியை அடைந்தது. இந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வாத்ரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இன்று டில்லிக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவடட்டத்தில் துவங்கிய ராகுல்காந்தியின் ‛ பாரத் ஜோடோ யாத்திரை' கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம் வழியாக சென்று, தற்போது ராஜஸ்தானைக் கடந்து டெல்லியை அடைந்தது. இந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வாத்ரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu