செல்போன் வைத்திருக்க ரெயில் லோகோ பைலட்டுகளுக்கு தடை

செல்போன் வைத்திருக்க ரெயில் லோகோ பைலட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ரெயில் விபத்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பணியில் உள்ளபோது பணியாளர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை ஆப் செய்தும், அதனை அருகில் வைக்க தடை விதித்தும் […]

செல்போன் வைத்திருக்க ரெயில் லோகோ பைலட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரெயில் விபத்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பணியில் உள்ளபோது பணியாளர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை ஆப் செய்தும், அதனை அருகில் வைக்க தடை விதித்தும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெயில் இயக்குபவர்களின் கவனம், இயக்கும் திறன் போன்றவையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu