மாடுகள் மீது ரயில் மோதுவதை தடுக்க 1000 கிமீ தடுப்பு சுவர் அமைக்கிறது ரயில்வே

November 17, 2022

மாடுகள் மீது ரயில் மோதுவதை தடுக்க 1000 கிமீ தடுப்பு சுவர் அமைப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக மாடுகள் மீது மோதிய விபத்துகள் அடிக்கடி நடந்தன. குறிப்பாக, குஜராத்தில் அடுத்தடுத்த நாட்கள் எருமை, பசுக்கள் மீது மோதியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்தாண்டு மட்டுமே மாடுகள் குறுக்கே வந்ததால் 4 ஆயிரம் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற விபத்துக்கள் வடக்கு , வட மத்திய பகுதிகளில் தான் அடிக்கடி […]

மாடுகள் மீது ரயில் மோதுவதை தடுக்க 1000 கிமீ தடுப்பு சுவர் அமைப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக மாடுகள் மீது மோதிய விபத்துகள் அடிக்கடி நடந்தன. குறிப்பாக, குஜராத்தில் அடுத்தடுத்த நாட்கள் எருமை, பசுக்கள் மீது மோதியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்தாண்டு மட்டுமே மாடுகள் குறுக்கே வந்ததால் 4 ஆயிரம் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற விபத்துக்கள் வடக்கு , வட மத்திய பகுதிகளில் தான் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறுகையில், மாடுகள் தண்டவாளத்தில் புகுந்து விபத்து ஏற்படுவதை தடுக்க 1000 கிமீ துாரத்துக்கு தடுப்பு சுவர்கள் கட்டப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu