முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ரேஞ்ச் ரோவர் கார்கள் - டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு

May 27, 2024

பிரிட்டனைச் சேர்ந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தின் தயாரிப்பு முதல் முறையாக இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ரேஞ்ச் ரோவர் வாகனங்கள் இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, 54 ஆண்டுகளுக்குப் பிறகு, ரேஞ்ச் ரோவர் கார்கள் இங்கிலாந்துக்கு வெளியே தயாரிக்கப்படுகின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தின் தயாரிப்பு முதல் முறையாக இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.

ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ரேஞ்ச் ரோவர் வாகனங்கள் இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, 54 ஆண்டுகளுக்குப் பிறகு, ரேஞ்ச் ரோவர் கார்கள் இங்கிலாந்துக்கு வெளியே தயாரிக்கப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu