இயல்பு நிலைக்கு திரும்பிய மாமல்லபுரம்

December 7, 2023

மாமல்லபுரத்தில் மிச்சாங் புயலின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் மிச்சாங் புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் கனமழை பெய்தது . இதனால் மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி இயல்புநிலை திரும்பி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வரவு தொடங்கியுள்ளது. அதனால் கடற்கரை கோவில் சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன் தவசு, வெண்ணெய் உருண்டைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள் […]

மாமல்லபுரத்தில் மிச்சாங் புயலின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் மிச்சாங் புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் கனமழை பெய்தது . இதனால் மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி இயல்புநிலை திரும்பி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வரவு தொடங்கியுள்ளது. அதனால் கடற்கரை கோவில் சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன் தவசு, வெண்ணெய் உருண்டைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இத்னால் அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu