உத்தர பிரதேசத்தில் கலவரம்

October 15, 2024

உத்தர பிரதேசத்தில் துர்கா சிலைகள் கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. உத்தர பிரதேசத்தில் துர்கா சிலைகள் கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மக்கள் அங்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை பரவியதால் போலீசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் துர்கா சிலைகள் கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தில் துர்கா சிலைகள் கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மக்கள் அங்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை பரவியதால் போலீசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu