டெல்லி கேப்டனாக ஐபிஎல் தொடரின் களமிறங்கும் ரிஷப் பண்ட்

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டன் ஆக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆன ரிஷப் பண்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார். தற்போது இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் இந்த […]

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டன் ஆக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆன ரிஷப் பண்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார். தற்போது இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிகள் மற்றும் கவனம் செலுத்துவார் என்றும்,விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu