கதிர் ஆனந்தின் கல்லூரியில் ரூ.13.7 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை சோதனை

January 21, 2025

கதிர் ஆனந்தின் கல்லூரியில் இருந்து ரூ. 13.7 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரது வீட்டில் இருந்து ரூ. 75 லட்சம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர் அமைச்சர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக உள்ளார். இவர் சார்ந்த என்ஜினியரிங் கல்லூரியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியனர். அதன்போது, துரைமுருகனின் வீடு, தி.மு.க. பிரமுகர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. […]

கதிர் ஆனந்தின் கல்லூரியில் இருந்து ரூ. 13.7 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரது வீட்டில் இருந்து ரூ. 75 லட்சம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்

அமைச்சர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக உள்ளார். இவர் சார்ந்த என்ஜினியரிங் கல்லூரியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியனர். அதன்போது, துரைமுருகனின் வீடு, தி.மு.க. பிரமுகர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. கதிர் ஆனந்தின் கல்லூரியில் இருந்து ரூ. 13.7 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரது வீட்டில் இருந்து ரூ. 75 லட்சம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மேலும், கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் மற்றும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கதிர் ஆனந்தின் சொத்துக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கான ஆய்வு தொடர்கின்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu