ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க செய்தியாளருக்கு காவல் நீட்டிப்பு

November 29, 2023

அமெரிக்க செய்தியாளர் எவான் கேர்ஷ்கோவிச்சின் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது சிறைக் காவல் வரும் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியாளர் எவான் கேர்ஷ்கோவிச்சின், கடந்த மார்ச் மாதம் உளவு குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ரஷ்யாவை பொறுத்தவரை, உளவு பார்ப்பது மிகப்பெரிய குற்றமாகும். இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள், விசாரணை நிறைவடையும் வரை ஜாமினில் விடுவிக்கப்பட மாட்டார்கள். […]

அமெரிக்க செய்தியாளர் எவான் கேர்ஷ்கோவிச்சின் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது சிறைக் காவல் வரும் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியாளர் எவான் கேர்ஷ்கோவிச்சின், கடந்த மார்ச் மாதம் உளவு குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ரஷ்யாவை பொறுத்தவரை, உளவு பார்ப்பது மிகப்பெரிய குற்றமாகும். இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள், விசாரணை நிறைவடையும் வரை ஜாமினில் விடுவிக்கப்பட மாட்டார்கள். அந்த வகையில், எவான் கேர்ஷ்கோவிச்சின் சிறை காவலை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்து, ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நிருபர் ஒருவர், ரஷ்யாவில் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவது, பனிப்போர் காலத்துக்குப் பிறகு இது முதல் முறையாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu