உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரான் தாக்குதல்

December 29, 2023

ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 122 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரான்கள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் மிக தீவிரமான தாக்குதல் நடந்துள்ளது என்று உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 87 ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரான்கள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளது என்று ஜலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் 18 மணி நேரம் நடைபெற்றது அதில் […]

ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 122 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரான்கள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

எட்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் மிக தீவிரமான தாக்குதல் நடந்துள்ளது என்று உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 87 ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரான்கள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளது என்று ஜலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் 18 மணி நேரம் நடைபெற்றது அதில் ஏராளமான பள்ளிகள் மருத்துவமனைகள் கட்டிடங்கள் சேதமடைந்தன. இங்கு பனி சூழல் காரணமாக தீவிர போர் தடைபடுகிறது. உக்ரைன் தனது ஆதரவு நாடுகளிடம் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வான்வழி தற்காப்பு ஆயுதங்களை விரைந்து அளிக்க கேட்டு வருகிறது. ரஷ்யா தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் உக்ரைன் தலைநகர் உட்பட 6 நகரங்கள் மீது நடந்தேறியாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu