சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், அதிபர் ஆசாத் மற்றும் அவரது குடும்பம் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன. இது குறித்து ரஷிய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோ நகருக்கு வந்துள்ளனர் என்றும், ரஷியா மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவில் ஏற்படும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ரஷியா எப்போதும் இருக்கிறது. மேலும், ஐ.நா. மத்தியஸ்தம் செய்து […]

சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், அதிபர் ஆசாத் மற்றும் அவரது குடும்பம் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.

இது குறித்து ரஷிய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோ நகருக்கு வந்துள்ளனர் என்றும், ரஷியா மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவில் ஏற்படும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ரஷியா எப்போதும் இருக்கிறது. மேலும், ஐ.நா. மத்தியஸ்தம் செய்து பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று ரஷிய அரசு வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu