உக்ரைன் மீது 120 ஏவுகணைகள் வீசி ரஷியா தாக்குதல்

November 18, 2024

ரஷியா உக்ரைனில் 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் - ரஷியா இடையிலான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வருகிறது. பல நாடுகள் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வராததால், போர் தொடர்கிறது. சமீபத்தில், ரஷியா உக்ரைனில் 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் மின் உற்பத்தி, […]

ரஷியா உக்ரைனில் 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் - ரஷியா இடையிலான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வருகிறது. பல நாடுகள் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வராததால், போர் தொடர்கிறது. சமீபத்தில், ரஷியா உக்ரைனில் 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் மின் உற்பத்தி, உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் உக்ரைனின் பாதுகாப்புப் படையால் வீழ்த்தப்பட்டன. ஆனால் சில தாக்குதல்களில் இலக்குகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu